பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி நெறி) ஒப்புமைப் பகுதி ГЕі — 4 339. துனிவரு ர்ேமையி தென்னென் அறு தார்ே தெளித் தளிப்ப கனிவரும் நாளிதுவோ வென்று வந்திக்கும் கன் நுதலே' (1) பொன்னே எனுமுன் அவசமுற்று ஒல்லைப் புறந்தடவி, என்னே எனப்பின் விழித்து எழுந்தெங்குற்ற தித்துணைநாள் கொன்னே யென்ருட்கென் பொருட் பிரிவென்னெனக் கூறுவன். -கோடீச்சுரக்கோவை 43 6. திரைகடல் ஒடித் திரவியிந் தேடென்று செப்பும் ஒளவை. உரை பழு தன்றெண் ச் சோர்ந்தாள் கழுக்குன்றத் தோர் மடமான் அரைபனி நீர் சந்தனங் கொண்டு பாங்கியர் ஆற்றியபின் இரைகடல் போய்வர எத்தனை நாளென் றெழுந்தன.ளே. --

  1. . -- -தனிப்பாடல். 338. வறியார் இருமை அறியார்' -

(1) ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கில். -குறுந்தொகை 63.1. (2) இன்மை யெனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். -திருக்குறள் 1042. 353. ருைங்குழல் வெண்ககைச் செவ்வாயி'. | மணிகெழு செவ்வாய் வெண்நகைக் கரிய வார்குழல். + -சுந்தரர் 69 - 7. 334. ‘எழுதிற் காப்பதற்கே அறிவாள் ஒழிகுவ தஞ்சனம்' கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு == மெழுதேங் கரப்பாக் கறிந்து. - -திருக்குறள் 1127. 385. மலர்க் கண்கள்' மலரன்ன கண்ளுள். -திருக்குறள் 11 19-1142. 336. சுருள் தரு செஞ்சடை' சுருள் கொள் செஞ்சடிை. -அப்பர் 5.47. 6. 338.. தென்மாத் திசை வசை தீர்தர எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா தென்னட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால் தன்ஞ்ற்ருன் ஆகும் மறுமை வடதிசையும் கொன்ஞளர் சாலப் பலர். -நாலடியார் 243.