பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட - ஒளிநெறி முற்சேர்க்கை (திருக்கேலவையார் உள்ளுர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் சூன்முதிர் பேடைக்கினி விழை.இயர் தேம் பொதிக் கொண்ட திங்கழைக் கரும்பின் நாருவெண் பூக் கொழுதும் யானர் ஊரன். - குறுந்தொகை 85. 370. சுடர்கின்ற கொலந்தியே யென மன்னு சிற்றம்பலவர்' 343 பார்க்க. 371. அரமங்கையர், வான் அரமங்கையர்' (1) சூர் அர மகளிர் (தெய்வமகளிர் - அரமகளிர்). -திருமுருகாற்றுப்படை 41. (2) வான் அர மங்கையர் - தெய்வ மகளிர். -திருமுருகாற்றுப்படை 117. குறிப்பு:-அரமங்கையர் - தேவப் பெண்களுக்குப் பொதுப்பெயர். வான் அரமங்கையர் என்றது அவரின் மேலாகிய உருப்பசி, திலோத்தமை முதலாயினர். 1371 உரை) 371. வான் அாமங்கையர் எனவந்து அணுகுக்' (தெய்வ மகளிர் புனல் ஆடுதல்) (1) அருவி நுகரும் வான் அரமகளிர். --மலே படுகடாம் 294 372. 'அனலூர் சடை யோன்' (317)(1) அனல் நிகர் சடை. -சம்பந்தர் 1.123.4. (2) 317 பார்க்க. 374. வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வியினன்ன தீயாடி சிற்றம்பலம் அனேயாள் தில்லை யூரனுக்கு இன்.அறு எயாப் பழியெல் காணிஎன் கண் இங்கனே மறைத்தாள் யாயாம் இயல்பினள் கற்பு கம்பால இயல்புகளே’ (1) யாயாகியளே மாஅ யோளே மடைமாண் செப்பிற் றமிய வைகிய பெய்யாப் பூவின் மெய் சாயினளே. -குறுந்தொகை 9. (2) . பெய்யாது வைகிய கோதை போல மெய் சாயின. -நற்றிணை 11. ii. பாதிரிக் குறுமயிர் மாமலர், நறுமோ ரோடமொடு உட னெறிந்து அடைச்சிய செப்பு. -நற்றிணை 337-3-.ே