பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) சிவபிரான் அட்ட வீரம் 5。 (1) (2) 6. புரம் எரித்தது புரம் அழித்தது அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம்பலவர் 378 அடையார் புரங்கள் இகல்குன்ற வில்லிற் செற்ருேன் 4 . இரும்புறு மாமதில், பொன்னிஞ்சி, வெள்ளிப் புரிசை அன்ருேர் துரும்புறச் செற்ற கொற்றத் தெம்பிரான் 167 உம்பர் பதைப்பப் படரும் புரம்காப்பச் சிறந்து எரியாடி 213 எயிற்குலம் மூன்றுஇருந் தி எய்த எய்தவன் 3 6 ஒருங்கு அடமுஎயில் ஒற்றைக் கனே கொள் சிற்றம்பலவன் 55 . குறுகலர் ஊர் தீங்கிற் புகச் செற்ற கொற்றவன் 13 செயிரொன்று முப்புரஞ் செற்றவன் 18 பறந்திருந்து உம்பர் பதைப்பப் படரும் புரங் கரப்பச் சிறந் தெரியாடி தென்தில்லையன் 213 10. புரங்கடந்தான் 8 6 11. புரம் அன்று அயரப் பொருப்பு வில்லேந்தி 321 12. புரம் கரப்பச் சிறந்து எரியாடி 213 13. முப்புரங்கள் வீப்பான் வியன் தில்லையான் 312 14. முப்புரம் செற்றவன் 18 15. விண்வாய்ச் செயிர் ஒன்று முப்புரம் செற்றவன் 18 16. வில்வினை மேருவில் வைத்தவன் 26 17. வென்றவர் முப்புரம் 280

. புரம் அழித்த வகை அம்பலத்தான் புரத்தில் தீ விளையாட நின்று ஏ விளையாடி 133 அம்பலவர் பகை செகுக்குங் குனிதருதிண் சிலைக்கோடு 98 இகல் குன்ற வில்லிற் செற்ருேன் 4 உரவு ஊர் எரித்த நெருப்பன் 137 எயிற்குலம் மூன்றிருந் தீ எய்த எய்தவன் 3 6 ஒருங்கு அடமூ எயில் ஒற்றைக் கணை கொள் சிற்றம்பலவன் 55 கனலூர் கணேதுணே யூர்கெடச் செற்ற சிற்றம்பலத்தெம் அனலூர் சடையோன் 372 குறுகலர் ஊர் தீங்கிற்புகச் செற்ற rெற்றவன் I 3 கூடார் அரண் எரிகடிடக் கொடுஞ்சிலை கொண்ட அண்டன் 161 தில்லை எம். கண்டர் விண்டார் ஒருங்கழி காதர மூவெயில் செற்ற ஒற்றைச் சிலை 190 தெவ்வரை மெய்யெரி காய் சிலை ஆண்டு என்னை ஆண்டு கொண்ட - I I 4