பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு #09 ஆண்டுதோறும் பங்குனி பதின்மூன்றாம் நாள்தொட்டுப்பத்து நாட்கள் சூரிய ஒளி சிவலிங்கத்தின்மேல் விழுகின்றதாம். சம்பந்தர் கார்உ லாம்கடல் இப்பிகள் முத்தம் கரைப்பெயும் தேர்உ லாம்.நெடு வீதிய தார்தெளிச் சேரியீர்! ஏர்உ லாம்பலிக்கு ஏகிட வைப்புஇடம் இன்றியே வார்.உ லாம்முலை யாளைஓர் பாகத்து வைத்ததே. 114. தருமபுரம் யாழ்.மூரிநாதர்-தேன்.அமுதவல்லி சம்பந்தர் : 1. வழிபட்டநான் : 3-7-57, 18-10-55. காரைக்கால் இரயில் நிலையத்திற்கு மேற்கே அரை மைல் அளவு. சம்பந்தர் தேமரு வார்குழல் அன்னத டைப்பெடை மான்விழித் திருந்திழை பொருந்துமேனி செங்கதிர் விரியத் து மரு செஞ்சடையில் துதைவெண்மதி துன்றுகொன்றை தொல்புனல் சிரம்கரத்து உரித்தோல் உடையார் காமரு தண்கழி நீடிய கானல கண்டகம் கடல்லடை கழிஇழிய முண்டகத்து அயலே தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர் வெறிகமழ் செறிவ்வயல் தருமபு ரம்பதியே.