பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 143 சம்பந்தர் நெறிகமழ் தரும்உரை உணர்வினர் புணர்வுறு மடவரல் செறிகமழ் தரும்உரு உடையவர் படைபல பயில்பவர் பொறிகமழ் தருபட அரவினர் விரவிய சடைமிசை வெறிகமழ் தருமலர் அடைபவர் இடம்எனில் விளமரே. 154. கரவீரம் (கரையபுரம்) கரவீரேசுரர்-பிரத்தியட்சமின்னம்மை சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 2-2-56, 13-3-55. திருவாரூருக்கு மேற்கு 7 கல் தொலைவு. சம்பந்தர் பண்ணி னார்மறை பாடலன். ஆடலன் விண்ணி னார்மதில் எய்தமுக் கண்ணி னான்உறை யும்கர வீரத்தை நண்ணு வார்வினை நாசமே. 155. பெருவேளூர் (காட்டுரையன்பேட்டை) பிரியாஈசுரர்-மின்னனையாள் சம்பந்தர் : 1. அப்பர் : 1. வழிபட்டநாள் : 2-9-56, 13-3-65. கரவீரத்திற்கு வடமேற்கு ஒன்றரைக்கல் தொலைவு.