பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 திருத்தலப்பயணம் சம்பந்தர் பெண்ணொர் பாகத்தார்பிறைதவழி சடையினர் அறைகழல் சிலம்புஆர்க்க, கண்ணம் ஆதரித்து ஆடுவர்: பாடுவர் அகம்தொறும் இடுபிச்சைக்கு உண்ண லாவதோர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து அண்ணல் நண்ணுகே திச்சரம் அடைபவர்க்கு அருவினை அடையாவே. சுந்தரர் வெய்யவினை யாய்அவ்அடி யார்மேல் ஒழித்துஅருளி வையம்மலி கின்றகடல் மாதோட்ட நன்னகரில் பையேர்.இடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் செய்யசடை முடியான்திருக் கேதிச்சரத் தானே.