பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 இருத்தலப்பயணம் திருப்பாணாழ்வார் கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய் உண்ட வாயன்,என் உள்ளம் கவர்த்தானை. அண்டர் கோன்அணி அரங்கன்என் அமுதினைக் கண்ட கண்கள்.மற் றொன்றினைக் கானாவே. திருமங்கையார்வார் மின்இலங்கு திருஉருவும். பெரிய தோளும், கரிமுனிந்த கைத்தலமும், கண்ணும். வாயும், தன்அலர்ந்த நறுமதுழாய் மலரின் கீழே தாழ்ந்துஇலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி. என்நலனும். என்நிறையும், என்சிந் தையும், என்வளையும். கொண்டுஎன்னை ஆளும்கொண்டு. பொன்அலர்ந்த நறும்செருந்திப் பொழிலின் ஊடே புனல்அரங்கம் ஊர்என்று போயி னாரே! பொய்கையாழ்வார் ஒன்றும் மறந்துஅறியேன் ஒதநீர் வண்ணனைநான். இன்று மறப்பனோ ஏழைகாள்!-அன்று கருவரங்கத் துள்.கிடந்து கைதொழுதேன் கண்டேன். திருஅரங்கம் மேயான் திசை, பூதத்தாழ்வார் மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான்; மற்றும் நினைப்பரிய நீள்அரங்கத்து உள்ளான்-எனைப்பலரும் தேவாதி தேவன் எனப்படுவான்; முன்ஒருநாள் மாவாய் பிளந்த மகன். பேயாழ்வார் விண்ணகரம், வெஃகா, விரிதிரைநீர் வேங்கடம். LDGööTgðörstrLö, torTlÐIrt- வேளுக்கை-மண்ணகத்த தென்குடந்தை, தேனார் திருஅரங்கம். தென்கோட்டி. தன்குடங்கை நீர்ஏற்றான் தாழ்வு.