பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப்பயணம் 320 திருமங்கையாழ்வார் கவளயானைக் கொம்புஒசித்த கண்ணன்என்றும். காமருசிர்க் குவளைமேகம் அன்னமேனி கொண்டகோன்என் னானைஎன்றும், தவளமாட நீடுநாங்கைத் தாமரையாள் கேள்வன்என்றும், பவளவாயாள் என்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.