பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36& திருத்தலப்பயணம் பாடமைந்த கோயில், பல்லவன் கட்டியது. இதோடு காஞ்சி நகரத்திலுள்ள 14 திருப்பதிகள் நிறைவெய்துகின்றன. திருமங்கையாழ்வார் சொல்லுவன் சொற்பொருள் தான்.அவை ஆய்ச்சுவை, ஊறு.ஒலி நாற்றமும் தோற்றமுமாய் நல்அரன். நான்முகன். நாரண னுக்குஇடம் தான்.தடம் சூழ்ந்துஅழ காயகச்சி, பல்லவன் வில்லவன் என்றுஉல கில்பல -ராய்ப்பல வேந்தர் வணங்குகழல் பல்லவன், అమశేఖut கோன்பணித் தபர-மேச்சுர விண்னக ரம்.அதுவே. 88. திருப்புட்குழி விசயராகவப்பெருமாள்-மரகதவல்லி வழிபட்டநாள் : 8-2-57, 24-1-66 திருமங்கையாழ்வார் 2. காஞ்சியினின்றும் மேற்கே 7 கல் தொலைவு. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் அலங்கெழு தடக்கை ஆயன்வாய் ஆம்பற்கு அழியுமால் என்உள்ளம்' என்னும் புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்: போதுமோ நீர்மலைக்கு என்னும் குலங்கெழு கொல்லி, கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி. இலங்குஎழில் தோளிக்கு என்நினைந்து இருந்தாய் இடஎந்தை எந்தைபி. ரானே!