பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்கை

திருவாரும் பெருந்துறையிற் சிவபெருமான்

குருவாகிச் செப்பும் வாய்மை உருவாரும் வாசகத்தால் உணர்த்தியருள்

வாதவூ ரடிகள் செய்ய மருவாரும் மலரடிசேர் அரிமழம் அண்ணுமலேயாம்

வள்ளல் எங்கள் - குருவாகும் அவர்க்குரிமை திருத்தொண்டர்

வரலாறு கூறும் இந்நூல்.