பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் I() I.

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்

அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து,

== உனறனனைப பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்

குறைவொன்று மில்லாத கோவிந்தா!

உன்றன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே (றன்னைச்

இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய். (28)