பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I08 திருப்பாவை விளக்கம்

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை

வாழியே பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள்

வாழியே

ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே உயரரங்கற்கே கண்ணியுகந்தருளினாள் வாழியே மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே வண்புதுவை நகர்க்கோதை மலர்ப் பதங்கள்

வாழியே!