பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 89

நாங்கள் வந்திருக்கின்றோம். எங்கள்பால் இரக்கம் காட்டுவாயாக! என்று குறிப்பிடுகின்றார்கள்.

அன்றிவ் வுலகம் அளந்தாய்! அடிபோற்றி!

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்!

திறல்போற்றி! பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி! கன்று குனிலா எறிந்தாய்! கழல்போற்றி! குன்று குடையா வெடுத்தாய்! குணம்போற்றி!

வென்று பகைகெடுக்கும் நின்கையில்

வேல்போற்றி! என்றென் றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்

வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ

ரெம்பாவாய். (24)