இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருப்பாவை 101
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
" மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய்
திறவாய்' '-12
- புள்ளின் வாய்கிண்டானைப் பொல்லா அரக் கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடி'-13
“ ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்; பங்க யக்கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய், -14
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்ற ழிக்க வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்
பாவாய் '-15
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந் தான்; -16
அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்த கோபாலா எழுந்திராய்; உலகளந்த உம்பர் கோமானே
உறங்காது எழுந்திராய்.-17
" உன் மைத்துனன் பேர் பாட '-18
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா!' -19
'அமரர்க்கும் முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! -20
' பெரும் பசுக்கள் ஆற்றல் படைத்தான் மகனே! அறிவுறாய்! -21
அங்கண் இரண்டும் எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழித்தேலோ ரெம்பா
வாய். -22