இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
12 ராசி
நற்பாமாலை யாகும்; பூமாலையைத் தான் சூடி நிலைக் கண்ணாடி முன் நின்று இவை அரங்கனுக்குச் சார்த்துவதற் குத் தக்கவையா என்று அழகு பார்த்துப் பின் இறைவனுக்கு அணிவிக்கத் தந்தாள். அவள் புகழைப் பேசு' என்று கூறுகிறது இத்தனியன். இது ஆசிரியரைப் பற்றிய அறிமுக மாக அமைந்துள்ளது.
சிறப்புரை
பன்னு பதிகம்-பனுவலாக அமைத்த பக்திப் பாடல்;
பனுவல்-பாட்டு; பதிகம்-பத்துப் பாடல் கொண்டது பதிகம் எனப்படும்.