பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

همسر هاه

சோலைமலை

28.தான்தன தந்ததந்த தான்தன தந்ததந்த தான்தன தந்ததந்த தனதான் வாரணமு கம் கிழிந்து

வீழவும் அரும் பலர்ந்து மால்வரைய சைந்தனங்கள் வாளகிரி அண்டரண்ட

கோளமுற நின்றெழுந்து மாதவம றந்துறந்து

பூரணகுடம் கடிந்து

சீதகள பம்புனைந்து பூசலை விரும்புகொங்கை

போகசய னம் தவிர்ந்துன் ஆடகப தம்பணிந்து பூசனைசெய் தொண்டன் என்பது ஆரணம்மு ழங்குகின்ற -

ஆயிரம் டந்தவங்கள் ஆகுதி இடங்கள் பொங்கும் ஆயிரமு கங்கள் கொண்ட நூபுரம் இரங்குகங்கை ஆறமர வந்து அலம்பு தோரணம் அலங்குதுங்க

கோபுரநெ ருங்குகின்ற சூழ்மணிபொன் மண்டபங்கள்

  • திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை

முடிசாய

9ణబGL5ు

மடவார்தம்

ஒருநாளே,

நிறைவிதி

5ణp35

ரவிபோலச்