பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


கிடாமல் போயிருப்பாரோ?...... எதுவுமே தட்டுப்பட லையே! கடவுளே!...” கனகசபையின் நெஞ்சம் மயக்கத்தின் கலக்கத்தில் தவித்தது. அதன் பிடியில் செல்லப்பன் கட்டுண்டு கிடந்தான். மகனைப் பார்த்து சிரித்தபடிக் கடைக்கு நடந்தான். செல்லப்பனும் பதிலுக்குச் சிரித்தான்!... அந்தி மயக்கத்தில் பூதலம் அழிந்து கசிந்த கண்ணிருடன்-கலங்கிய வேளை அல்லவா அது!...