பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 திருமந்திரம்

என ஆளுடைய பிள்ளையார் அருளிச்செய்த திருப்பாடல், இத் திருமந்திரப் பொருளே நினைவுகூரச்செய்து உலக மக்களை நலம்பெற வாழ்த்திய அருளியல் வாழ்த்தாதல் அறிந்து போற்றத் தகுவதாகும்.

திருமூல நாயனர் திருவடி வாழ்க.