இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
344 திருமந்திரம்
என ஆளுடைய பிள்ளையார் அருளிச்செய்த திருப்பாடல், இத் திருமந்திரப் பொருளே நினைவுகூரச்செய்து உலக மக்களை நலம்பெற வாழ்த்திய அருளியல் வாழ்த்தாதல் அறிந்து போற்றத் தகுவதாகும்.
திருமூல நாயனர் திருவடி வாழ்க.