பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- திருமுருகாற்றுப்படை 3793 வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட-ஆங்கப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி அந்தரப் பல்இயம் கறங்கத் திண்காழ் வயிர்எழுந்து இசைப்ப வால்வளை ஞரல 120 உரம்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ விசும்புஆ ருக விரைசெலல் முன்னி உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலேவாய்ச் சேறலும் கிலேஇய பண்பே; அதாஅன்று,125 3. திருவாவினன்குடி சிரை தைஇய உடுக்கையர், சீரொடு வலம்புரி புரையும் வால்கரை முடியினர், மாசுஅற இமைக்கும் உருவினர், மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பு:எழுந்து இயங்கும் யாக்கையர், கன்பகல் 130 பலவுடன் கழிந்த உண்டியர், இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர், யாவதும் கற்ருேர் அறியா அறிவினர், கற்ருேர்க்குத் தாம் வரம் பாகிய தலைமையர், காமமொடு கடுஞ்சினம் கடந்த காட்சியர். இடும்பை 135, யாவதும் அறியா இயல்பினர், மேவரத் துனியில் காட்சி முனிவர் முற்புகப் புகை முகங் தன்ன மாசில் தூஉடை முகைவாய் அவிழ்ந்த தகைகுழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் 140 கல்லியாழ் வின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்நரம்பு உளர, நோய்இன்று இயன்ற யாக்கையர், மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர், அவிர்தொறும் பொன்உரை கடுக்கும் திதலையர், இன்கைப் 1 45.