பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 385 இருள்கிற முந்நீர் வளைஇய உலகத்து ஒரு ஆகித் தோன்ற, விழுமிய பெறல் அரும் பரிசில் நல்குமதி, பலவுடன் 295 வேறுபல் த கிலின் நுடங்கி அகில்சுமந்து ஆர முழு முதல் உருட்டி வேரல் பூவுடை அலங்குசினே புலம்பவேர் கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த தண்கமழ் அலர் இருல் சிதைய கன் பல 300 ஆசினி முதுசுளே கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர ஊக மொடு மாமுக முசுக்கலே பனிப்பப் பூதுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடை வான்கோடு சழி இத் தத்துற்று 305 நன்பொன் பணி சிறம் கிளரப் பொன கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலே உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருங்துணர் சாயப் பொறிப்புற மடகடை மஞ்ஞை டலவுடன் வெரீஇக் - 310 கோழி வயப்பெடை இரியக் கேழ லொடு இரும்பனே வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம் பெருங்கல் விடர் அளேச் செறியக் கருங்கோட்டு ஆமா நல் ஏறு சிலப்பச் சேண் நின்று 315 இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே.