பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 36 திருத்தல் நல்லதல்லவா! இவ்வாறு எங்கோ ஓரிருவர் மாறியிருந்தாலும் பெரும்பாலான பெற்றோர்கள் ஆதரவும் அன்பும் உதவும் மனப்பான்மையும் எங்களுக்கு முற்றும் இருக்கின்ற காரணத்தினாலேதான் நாங்கள் தலைநிமிர்ந்து பள்ளியின்னச் சிறக்க நடத்த முடிகின்றது. அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கத்தையும் வாழ்த்தையும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.