பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 விளையாட்டு மிக முக்கியமான அம்சம். அதற்கு போதிய இடம் இங்கு இல்லை என்பதைக் காண வருந்து கிறேன். மாணவ மாணவிகளுக்கு நல்ல வகையில் பாடம் கற்பிக்கப்படுவதாகப் பெற்றோர்கள் கூறுகின்றனர். விரைவில் நல்ல விளையாட்டு அரங்கமும் பெற்றுச் சிறப்பாகச் செயல்படும் என நம்புகிறேன். 31-1-79 வே. கார்த்திகேயன், ஐ. ஏ. எஸ். தமிழக அரசின் தலைம்ைச் செயலர் இன்று வள்ளியம்மாள் இளநிலைக் கல்லூரியின் 11-வது ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கும் பெரும் வாய்ப்பைப் பெற்றேன். திரு. பரமசிவானந்தத்தின் நிர்வாகத் திறனும் ஆசிரியைகளின் தலைசிறந்த பணியும் இம்மாபெரும் பள்ளி யினை ஒர் உன்னத நிலைக்கு உயர்த்தியிருக்கின்றன. குழந்தைகளின் சா த ைன க ள் போற்றத்தக்கவை. பெற்றோர்கள் பள்ளியின்பால் பெருமதிப்பு வைத்திருக்கின் றனர். நல்ல விசாலமான விளையாட்டிடம் ஒன்றுதான் இதன் முக்கியத் தேவை. இதுவும் விரைவில் பூர்த்திபெறும் என்று நம்புகிறேன், வாழ்க இப்பள்ளி. 28.3.7. 9 Justice S. Mohan Judge, High Court A school master is like a hore in the course of sharpening many other blades, wears himself out, I am extremely happy to find so many such school masters in Valliammal Higher Secondary School. Prof. Parama -sivanandam with zeal has brought into existence this school which imparts education in the right sense. | wish the institution a very bright future. 28-3-79