பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 Such an Institution is Valliammal School. Prof. Paramasivanandam and Mrs S. Shanbagam are really great souls. They have prestige to this school. The Former is the Founder, the later the renouned Principal. 5-2-1984 மாண்புமிகு ச. இராமச்சந்திரன் மின்துறை அமைச்சர் கொடைகளில் சிறந்தது.அறிவுக் கொடை. பெற்றெடுத்த தாயின் பெயரால் பெரியவர் அ.மு. பரமசிவானந்தம் அவர் கள் வள்ளியம்மை கல்வி அறநிலையம் மூலம் இக்கல்வி நிறுவனத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளரே உலகை உய்விப்பர். அத்தகு சிறந்த தொண்டுள்ளம் கொண்டு தமிழக மக்களுக்கு ஆற்றும் இச் சமூகக் கடமை சாலச் சிறந்தது. ஒரு நிறுவனத் தைத் தோற்றுவிப்பது எளிது; செம்மையுறச் செயல் படுத்துவது அரிது. ஆனால் இந்நிறுவனம் சிறந்த முறையில் செயல்பட்டு சென்னை மாநகருக்குப் பெருமைதேடி வருவது இங்கு பணியாற்றும் பள்ளி முதல்வரையும், ஆசிரியப் பெருமக்களையும் சார்ந்தது. அவர்களுக்கும் என் வாழ்த்துக் கள். 29-2-84 Tiru. Sundarraj, I.A.s., Commissioner & Secretary to Govt. of Tamil Nadu, Education ! was very heppy to visit this good educational institution in the new housing neighbourhood. The school by the great Tamil Scholar A. M. P. has grown from strength & strength & also shows very bright promise in the future. I wish the school a very very bright future. . . . 4-9-84