4 திருவருட்பா
என்னும் மீனுட்சி அம்மை பிள்ளைத்தமிழ் வருகைப் பருவம் பாடலேயும்,
“ துளிபட்ட தேந்தொடைக் கூந்தலக்
காச்என்று தோகைமுன் நாடிவரமென் துணைமலர்ப் பாதநடை கற்க
அன்னத்திரள் தொடர்ந்துயின் ஓடிவரஉன் களிபட்ட திங்கிளவி கற்கும்நின்
செந்தளிர்க் கைக்கிள்ளை பாடிவரநின் கருணே பொழி கட்கடைப் பார்வையை
வியந்துமான் கன்றினம் கூடிவரமெய் ஒளிபட்ட வேதக்குழாம் கதறி
ஒலிட் டு:னப்பெரிதும் நேடிவரவில் உமிழ்மணிக் கோவைக் குரு உப்பரும
மீமிசை உடுத்த இடை வாடிவரமை அளிபட்ட பூஞ்சோலே சூழ்குளத்
துளரில் வரும் அமுதாம்பி கைவருகவே அருள்படை திறந்துசற்று புன்மூரல்
அழகொளிர வரும்பொன்தா யகிவருகவே ‘
எனும் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் வருகைப் பருவப் பாடலையும் பாடி இறைவியின் திருவருளைப் பெறலாம். இத்த உரிமை அன்பர்கட்கு உண்டு என்பதை அறிவிக்கவே, க: காமர்வல்லி வாவா என்னும் அன்பர் வாழ்கவே ‘’ என்றனர். (45).
இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னும் சற்றும் எட்டாநீன் பொன்அடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த மட்டார் குழல்மட மகனே வடிவுடை மாணிக்கமே.