பக்கம்:திருவருட்பா-12.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龚3毫 திருவருட்பா கொள்ளலாம். அதாவது அலையாள் என்பதற்குத் திருப்பு: தி கடலில் படுத்திருக்கும் திருமால் என்பது. திருமாலும் இறைவர்க்கு ஒரு மனைவி ஆதலின், இப்பொருள் கொள்ளு. கக்கு இடன் உண்டு. தலைவி கங்கையை அகலயாள் என்றதன் பொருள் நீர் மகள் என்பது, ஆளுல் இறைவுச் 'அறியின் அலையாள் அல்லள் ' என்றனர். அதாவது ஆதாய்த்து பார்த்தால் அவள் நீர் கேள் அல்லள். நல்ல நீச்மைtதன்மை) உடையவளே என்றனர் என்பதாம். இப்படி இருவர் குணங்களே இறைவர் கூறியதன் கருத்து.இருவர்களும் உன்னக் காணின் சண்டை இடாமலும், அகலக்கமாட்டா மலும் இரசர் ஆதலின, உன்னே யாம் அணைந்து இன்புதுவது இல்லை என்பதாம். ஆகவே நாம் நம் நம் இல் (வீட்டை) சேர்வோம் என்பதாம். ஆதாவது நாம் திருஒற்றியூரை அடைவோம். நீ உன் வீட்டை அடைக என்பது. (88). சீலம் படைத்தீர் த்சூஒத்தித் தியாக தேநீர் திண்மையில்ஒர் சூலம் படைத்தீர் என்என்றேன் தோன்றும் உலகுய்த் திடனன்குக் ஆலம் களத்தீர் என்றேன். ஆலம் வயிற்கு ய் அன்ருேதல் ஒலம் குழலாய் என்கின்சூர் இதுதான் சேடி என்னேடி. இ.பொ. தோழி: தான், நல்லொழுக்கத்தைப் படைத் இவரே திருஒற்றியூரில் எழுந்தருளிய தியாகராயரே ! தேவரீர் பலமுள்ள, ஒரு சூலத்தை ஏந்தியுள்ளீர். அதற்குக் காரணம் யாது?’ என்று கேட்டேன். அதற்கு இவர், அதனே தாம் கொண்டிருப்பதற்குக் காரணம், உண்டாய் இருக்கிற உலகம் பிழைக்கும் பொருட்டே யாகும்' என்ருள். அதற்கு மேல் நான், விடத்தை ஏன் கண்டத்திலுடைat ?” என்றேன். அதற்கு இவர், என்னே தேசக்கி, நல்ல விச் சாத் தணித்த கூத்தலையுடையாளே ! நீ ஆலத்தை :ைபிஜ்லில் உடையை அல்லளோ?' என்று சொல்லுகிகும். இதன் பொருள் என்ன டி?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/145&oldid=913242" இலிருந்து மீள்விக்கப்பட்டது