பக்கம்:திருவருட்பா-12.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

言6を திருவகுட்பன (இ-கு) மலர்ப் பூங்குழல், அன்மொழித் தொகை, அண்மை விளி. வைத்த்து + உன் மொழி, மன்று + ஏதும், பொதி+அன்று--என்கின் ஒர். (வி - சை.) இறைவர்க்கு ஐந்து முகங்கள் உண்டு. அவையே ஈசானம், தத்புருடர், அதோசம், காமதேவம், கத்தியோஜாதம் என்பன. ஆகவே சிவளுர் ஐந்து முகத்தகச் எனப்பட்டாள். ஆஆல் இறைவர்க்கு ஆறுமுகங்களும் உண்டு. ஆளுவது முகம் அதேசமுகம் என்பது. இந்த ஆறுமுகங்கண் பும் ஆாணிகன் சித்திப்பர் என்க. இதனக் கந்தபுராணக் * அறிஞர் ஆயோ சித்திக்கும் தனது தெனக்கித் திருமூகம் ஆதும் கொண்டா என்று கூறுகிறது. இத்த ஆறு திருமுகங் களிலிருந்து தோன்றிய பொறியே ஆமுகன் தோன்.இதற்குக் க. சணம். எனவே, ஆறுமுகத்தகக் கபை சன்த இத்தி ஆகத்தகச்' என்று கூறப்பட்டது: தலைவி இறைவரைப் பதிகை ஒத்திவைத்திச் என்தனன். அதாவது உமது வின்ை அடகுவைத்திச் என்ற பொருளில் கூறிஞன். ஆல்ை இறைவர் ஒத்தி என்பதற்கு தள்ளி என்துள், பதி என்பதற்குக் கணவன் என்னும் கொண்டு :கண்வணுகிய எம்மைத் தன்னி வைப்பது தியேக யளமே!?’ என்று கூறி தீ பேசும் இந்தப் பேச்சு தியாகசபை ஏற்கது' என்ஜி கூதிரு. ( : 08) ன்ைனல் கதியேக புகழ்ஒத்தி ஷன்னால் உகது மணிச்சடைவின் னேன்ன கன்மேல் பின்னோத் விளங்கல் அழக் தென்றேன்தின் உன்ன மூகத்தும் பின்ன்ேமத் ஒன்கொன் மூகத்தும் பின்ன்மதி: என்னல் உடையாய் என்கின்சூர் இதுதான் சேடி என்னே டி. இ பொ. தோழி : கொடைக்குணமுடைய பேரறி விடி.ைகோல்கன் புகழாதித்த திருவெனத்திஆர்த் தியாகரே! உமது பவழமணி போன்ற சடையிலுள்ள கங்கையின்மேல் பின்ைேமதி சேதாசிப்பதாகிய இஃது அழக இருக்கிறது’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/177&oldid=913316" இலிருந்து மீள்விக்கப்பட்டது