பக்கம்:திருவருட்பா-12.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 74 திருவருட்பா பிரிக்க. (நிரம்ப என்பதே நல்ல சொல். இதனையே தவருக ரொம்ப என்கிருள்கள்.) கமலம், உவமை ஆகுபெயர். இடுக’ வியங்கே ன் விண்மூத்து. (வி ரை.) தலைவி, இறைவர்க்குத் தன் தேசழியரை அன்னம் (சோறு) இடும்படி கட்டளே இட்டாள். இதைவன் அன்னம் (சோது) வேண்டிச சன்து கூறி, பிடி அன்னம் வேண்டும் என்ருள். அதாவது பிடியைப் போலவும் (பென் யான நடப்பது போலவும்) அன்னப் பறவை நடப்பது போல வும், தடத்துவத்து எம்மைச் சேர்த்தால் போகம் என்பதாம். தசம் கேட்பது பிடி அன்னம் தான் (யானையையும், அன்னப் பறவையைrம்) என்பதைத் தன் உணர, அவை சிலம்பில் .ன்லதுல், இவிைல் கலத்தில் (தாமரையில்) உள்ளதும் என்து சிலம்புசூழ் கலைத்து உனது" என்தனள், கடகங்சூழ் கலைத்துளிது என்பது கடகம் அணித்த தாமரை மலன்போன்ற கைவில் .னதாகிய சோறு என்பதாம். தலைவி தன் தேசழியர்க்கு திரம்ப அன்னம் இடுமின் என்ருள். ஆளுல் இறைவன் தமக்கு திரம்ப அன்னம் வேண்டா. பிடி அன்னம் (ஒருபிடி சோது கொடுத்தால் போதும் என்று பொருள் படுவதோடு, வசன நடையையும், அன்ன தடை யையும் நடத்து காட்டிக் கம் அருகு வரவும் கூறிகுt என்க. ஆசலித் தடை &#து :தைச் சிலம்பு (காற்சிலம்பு ; சூழ் அனைத்து உனது என்ஐ கூலிச்ை. ( 1 GB )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/185&oldid=913335" இலிருந்து மீள்விக்கப்பட்டது