பக்கம்:திருவருட்பா-12.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமசலே $ 85 இடையேயுள்ள சேரமாதேவி திலையத்தில் இறங்கிப் பதி னெட்டுக் கல் சென்ருல் அடையலாம், இத்தலத்தில் தின்த தம்பி கிடந்த நம்பி சந்திதிக்கு நடுவில் சிவன் கோவில் உள்ளது. திருவல்லவாழ் என்பது திருமங்கை ஆழ்வாராலும், இம்மாழ்வாராலும் பாடல்பெற்ற தலம். இது லேதாட்டுத் திருப்பதி, கோட்டபம் சென்று, அங்கிருத்து மூன்ததைகல்: நடந்து திருவண் வண்டுள் என்னும் தலத்தை அடைந்து அங்கிருத்து வடக்குப் புதமாக தான்கு கல் துரதம் சென்சூல் இத் தலத்தை அடையலாம். இத் தலத்தில் திகுநீது கொடுக்கப்படுகிறது. இவற்றை எல்லாம் தாம் பார்க்கிறபோது திருச்சக்கரத்தான் பள்ளியின் கோவிலையும் சிவபெருமான் தம் இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பது அறியவருகிறது. திருச்சக்கரப் பள்ளி என்னும் சிவத்தலம் ஐயம்பேட்டை இரயில் கிலேயத்துக்கு மேற்கே முக்கால் கல் தொலைவில் இருக்கிறது. சக்கரவாகம் பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. திருமால் பூசித்துச் சக்கரம் பெற்றதனுல் இப் பெயர் பெற்றதாகவும் கூறுஅர். இந்திரன் மகன் சவந்தன் ஆசித்த தலம். நீ சிவரகசியம், இலிங்க புராணம் முதலான நூல்களில் புகழப்பட்ட ஏழு தலங்களில் இதுவும் ஒன்று. அவ்வேழு தலங்கள் திருச்சக்கரப்பள்ளி, அசிமங்கை; சூலகங்கை, தத்திமங்கை, பசுபதிமங்கை, தால்ழமங்கை, புள்ளமங்கை என்பன. இவற்றைப் பிராமி, மாகேசுவரி, கெளமசரி, வைஷ்ணவி, வராகி, : கேந்திரி, சாமூண்டி எனும் ஏழு மங்கையர் முறையே பூசித்துள்ளனர். ஆகவே, இவற்றைச் சப்த மங்கள சேக்ஷத்திரம் என்பர். இத்தலத்து இறைவர் சக்கரவாகேஸ்வரர். ( ; 5) தன்மீகம் ஒற்றி உடையீர்நீர் நல்ல அழகர் ஆளுலும் குலமே துமக்கு மாலஇடக் கூட தென்றேன் தின்குலம்போல் உலகே துறும்தாம் குலம்ஒன்ருே ஓர் ஆயிரத்தெட் இயக்கும்.இங் கிலக நின்ற தென்கின்ருர் இதுதான் சேடி என்னே டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/196&oldid=913360" இலிருந்து மீள்விக்கப்பட்டது