பக்கம்:திருவருட்பா-12.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2萄8 திருவருட்பா (இ - கு.) வான், உரிச்சொல். மற்று, அசைச்சொல், கனே, இட ஆகுபெயர். முன்பு + ஒரு கவர்ந்து-ஒர், இன்று-- என். மற்று--ஈர், தீது - அணிந்தாய் எனப் பிரிக்க (வி ரை. தலைவர், தாருக்வனத்து இருடி பத்தினிகள் கற்பின் செருக்கை அடக்கச் சென்று அவர்களுக்குக் கண்க இச்சையை உண்டாக்கி அவர்களிடமிருத்த வளேயல்களைப் பெற்று அவற்றை மதுரையில் விற்றனர். இந்த வரலாற்றைக் திருவிளையாடல் புராணத்தில் வளையல் விற்ற படலத்தில் காணலாம். இங்குத் தலைவி இறைவச்பால் கேக்கொண்டு உடல் தளர்ந்து கை வண்டில் சோர தின்ஞன், அதனைத் தலைவி இறைவரே மூன்பு நீர் ஒரு காட்டில் வளையலைத் திருடி வித்ரீச். இப்போது என் வனேடிங்யும் திசூடுகின்றீரே. எங்கே விற்கப் போகின்தி' என்று கேட்டன், தண்டின் தன்மைத் திகுடன் என்று கூறிவதகுல், இதைவர், தலைவில: டிக் திஆடி என்று காட் இரும்பி அவன் நோக்கி, கதியும் என் மனைவியம் திரும்ால் கையில் உன்ன இளயை { ங்கை திருடிக் கழுத்தில் வைத்துக்கொண்டாய்" என்தனர். தலைவியின் கழுத்துச் சங்கு போன்றது. ஆதலின் இஆவர். அவனே சங்கைத் திருடிக் கழுத்தில் வைத்துக் இன் i ன்தனர். பெண்களின் கழுத்துக்குச் சங்கை ఒప్తో ఒక్షిణీ ఓ శిశిణీ ఓఢ్ ఓ. జ్ఞళ{ణి ఫ్లిష్క్రిఖిణీ தலவியின் சேலையும் துே என் குச். மால் கையில் இதுக்கும் சங்கு பாஞ்சன்னியம் என்பது. களத்தில் அணிந் தாய் என்பது, கழுத்தில் அணித்தாய் என்னும் பொருளுடன், திருட்டுத் தனமாக இசிைந்து என்பதும் ஆகும். அணிய ఔ:ణఃఖaు తొడి 4 { a.డి) శgజీణిజీ ఆజాతిజ డెu உன் அறிய கைதான் என்னே' என்று இகழ்ந்தவாதும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/219&oldid=913413" இலிருந்து மீள்விக்கப்பட்டது