பக்கம்:திருவருட்பா-12.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமrலே 2蟹强 இலக்கணப்படி விகுதி பெஐத ஆண்டால் சிறப்புப் பெயர். ஆகவே அச்செனல் ஆண்ணக் குறிக்கும். அப்படி ஆனேக் குறிக்கும் சொல்லன்கி: 'நம்பி’ என்பதைத் தலைவி பெற்றிருக் கின்ஒன் ஆதலின் அவளும் ஆண் ஆயினுள். இப்படி ஒரு பெண் ஆண் ஆயினளே என்று விவத்து தாம் அத்ததாக இறைவர் கூறுகின் ருர், நீ தம்மை நம்பி இதுக்கிருய் என்று கேள்விப் பட்டு வத்தோம்” என்றும் 1.தை காண்க. அது, வாய்க்கு மட்டும் சுவைதரும்: இறைவராகிய அமுது மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து புலன்களுக்கும் சுவை தகுதலின், என் ஆர் அமுதே' என்தனன், ( ; 33). கருணைக் கடலே என்இரண்டு கண்ணே முக்கண் கரும்பேசெல் வகுணப் பொருப்பே வளர்ஒற்றி வன்னல் மணியே மகிழ்ந்தவைத் தருணப் பருவம் இஃதென்றேன். தவிர்அன் றெனக்காட்டியதுன்தன் இருணச் சனகம் என்கின்ருர் இதுதான் சேடி என்ைேடி. (இ - பொ. தோழி அருட்கடலே! என் இது கண்ணே முக்கண்களே. யுடைய கரும்பே: எல்லா வளன். களும் வளர்கின்ற செத்திறமுள்ள டிலேயே திருஒத்திதுசில் உன்ன வன்னன்மை புடைய மாணிக்கத் தியாக;ே என்க்கை மகிழ்ந்து தழுவுதற்கு இதுவே தக்க சமயமாகிய பகுலம்’ என்று சொன்னேன். அதற்கு இவர், ! உன்னத் தழுவுதற்கு இது சமயம் அன்று. அதற்குக் காரணம் உன் கூத்தல், இப்போது இன் கரிய இருன்போன்ற திறத்தை ஒழித்து வெண்ணிதம் உத்திருக்கிறது. ஆகவே நீ கிழவி என்பதைக் காட்டுகிறது. எனவே நீ வெண் அணிறத்தை ஒழி என்றன . இதன் பொருள் என்னடி?” (எ- து.) (அ சென்.) இருணம் - திறம், பொகுப்பு - x, இச்சு - விரும்பும். அளகம் - கூத்தல். தவிர் - நீக்கு, மூக்கண் . சோம, சூரிய, அக்கினியாகிய மூன்று கண்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/230&oldid=913439" இலிருந்து மீள்விக்கப்பட்டது