பக்கம்:திருவருட்பா-12.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器亭 திருவரும்பன் இலt சேர்ந்ததும்' என்னும் தொடரில் அமைத்துக் கூறிஞர். இலம் ஆவது வீடு, வீட்டிற்குத் தாமம் என்னும் சொல்லுக் கி.ண்டு. தாம் ஆனது மரலே, ஆகவே, தாகம் உண்டு # క్షీణ్ణి: • (3 : )

ெச் ஒத்தி வசனக்இவர் இத்தார் நீன்ஞ்ச் வாய்த்தினர் செயலாக் விரல்கன் முடக்கீஅடி சேர்த்தீக் இதழ்கள் விரிவித்தல்

然,酸

பன்ார் உத்தோ இயலார் : டிவில் சு

(இ . பேச.) வயல்கள் திரைத்த திருஒற்றி வானராகிய இவர் வந்து தின் துவாய் திறவாது நிற்கின்ஞர். ஆயினும், அேயல் நிகழ்த&வுடைய சிறு விரலையும் மோதிர விசல்களே பு: டேக்கிக் கை அடியில் சேர்த்து, சுட்டு விதலும், நடு விரலும் ஆகிய இரண்டு விரல்களே விரித்தார். அக் குறிப்பைக் கண்ட நான், அன்புள்ள மனத்தோடு இதன் குறிப்பு என்? என்று கேட்டேன். மீட்டும் ஒரு விரவிளுல் எனது அழகு பொருத்திய அவயவத்தைச் சுட்டிக் காட்டு கின் ருர். இதன் பொருள்தான் என்ன டி ' (எ . து.) (அ- செ. ஆர் . நிறைந்த இதழ்கள் - விரல்கள். tfolio - oft-q. இயல் அழகு. வத்தாச் - வத்து. தின் குர் - நின்று, வ: ய் திறவா - வாய் திறவாராகி, & (இ கு. வந்தார், தின் ருர், வாய் திறவசர் இவை: மூன்றும் மூன்றெச்சங்கள். சேர்த்து + ஈர், உளத்தோடு.பு. என் எனப்பிரிக்க, (வி ரை. தாமரை மலர், கைக்கு உவமை ஆதலின், இதழ்கள் விரலுக்கு உவகை ஆயின. சுவாமி சுண்டு. வி:ஆலயும் மோதிர விரலையும் மடக்கி, மூன்று விரல்களால் து கணக்குறிப்பைக் காட்டினர். அப்படி இருந்தும் ஈர் இதழ்கள் விரிவித்தா என்பதன் கருத்து, கட்டை விரல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/64&oldid=913614" இலிருந்து மீள்விக்கப்பட்டது