பக்கம்:திருவருட்பா-12.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?率 திருங்குட்பா ! இன் ை தலைவி, சுவாமியை ப்பற்றி இவர் திருக் க: . இப் பன்னி கான் னும் தலத்தின் தலைவர் போலும் என்து கூறினுள். சுவாமி, தம்மை அழகிய காட்டில் உள்ள :ன்னிச் சாதிக்களுக்குத் தலைவர் என்று சொல்லியதாகக் கே ன்டு, காம்மைக் காட்டுப்பள்ளி என்றன. தீ கீழான பள்ளி' என்று எதிர்மொழி கொடுத்தனர். அதாவது நீ கீழான பள்ளிச்சாதி” என்னும் பேசகுளுடன், தாம் என்றும் மேலேதாம் இருப்போம். நீதா ன் கீழே படுப்பவன்' என்றனர் என்பதசம், கீழ்ப்பள்ளி என்பதன் இருபொருள் கீழான பள்ளிச்சாதி என்பதும், புனல் ச்சிக் காலத்தில் கீழே பள்ளி கொள்பவன் என்பதும் ஆகும் நாம் உன்னே அன்னம் இடுக என்று கேட்டதனுல், எம்மைக் காட்டுப் பள்ளி என்று கூறி விட்டாய், யாம் சேனத்துக்கு இனத்தோம் என்னுலும், பேசு வோர்க்குப் பதில் சொல்லத் தெரியாமல் சொல்லுக்காக இஃனத்தேசம் அல்லோம். நீ எம்மைக் காட்டுப் பள்ளி என் சூல், கைக்கும் உன்னேக் கீழ்ப்பள்ளி என்று சொல்லு தற்குச் சொற்கள் தெரியும். இதனுல் தானே நீ அன்னம் இடாமல் வீட்டில் உன்னாதை அன்னம் இடும்படி சென்னுய். ឆ្អ ៖ சேத்துக்கு இன்த்தேசமாகுலும் சொல்லுக்கு இன்யேகம்” என்றனர் இறைவர். கீழே பள்ளிகொள்ளுதல் புணர்ச்சியின்போது என்று கொள்வதோடு, காதல்கொண்ட 12.கனிர் காம இச்சை மேற்கொண்டபோது கட்டில் முதலிய வத்தில் படுக்காமல் தரையின் படுத்தல் இயல்பு ஆதலின், கீழ்ப்பள்ளி' என்ருர் எனினும் அமையும். திருக்காட்டுப்பள்ளி என்னும் பெயரில் இரண்டு தலங்கள் உன. ஒன்று கீழைத் திருக்காட்டுப்பள்ளி என்பது. கதிருென்று: கேலத் திருக்காட்டுப்பள்ளி என்பது. கீழைத் திருக்காட்டுப் உன் விவிக் ஆசனரீசுவரர் கோவில் என்றும் கூதுவன். இதை: திருப்பெயர் ஆரணிய சுத்தரேசுவரர் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/85&oldid=913660" இலிருந்து மீள்விக்கப்பட்டது