பக்கம்:திருவருட்பா-12.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器莓 திருவருட்பா உன். கடற்கரையில் உள்ள கோயிலயும் காணலாம். ஊர்க்குள் இருக்கும் கோவில் தலசயனம் என்பது. கடற். கரையில் இருக்கும் கோயில் ஜல சயனம் என்பது. தல: சீனப் பெருமான் கோவிலுக்கு அதைகல் துாரத்தில் ஞானப் பிரசன் (வரசஹப்பிரான்) கோயில் உனது. இங்குள்ள தலத்தை திருமங்கை ஆழ்வாரும், பூதத்தாழ்வாரும் பாடி புள்ளனர். கடல் அருகே உள்ள கோவில் தான் பழைய பாடல் பெற்ற தலம் என்றும், ஊரில் உள்ள கோவில் பின்ஞன். கட்டப்பட்ட கோவில் என்றும் சிலர் கருதுவர். (52). மட்டர் மலர்க்க ஒத்திஉளின் மதிக்கும் கேைடில் விழும்என்றேன். எட்டாம் எழுத்தை எடுத்துநாக் இசைத்தேர் என்சூர் எட்டாக உட். இறுக்அன் எழுத்தறிய உரைப்பீர் என்றேன். அத்தனர்ஊர்க் கீட்டாக் தசகம் என்கின்ரூக் இதுதான் சேடி என்னேடி, | இ ஐபச.) தோழி : தேன்பொகுந்திய பூஞ்சோலே கன் சூழ்ந்த திருஒற்றிஆரில் எழுந்தருளி, இருப்பவரே மதித் தற்குரிய உமது ஆடை என் மேலே விழும். ஆகவே, எட்டி இரும்,' என்று சென்னேன். அதற்கு இவர், யாம் எட்டு என்னும், எண் சீனக் குறிக்கும் எழுத்தை எடுத்துச், சொன் ளுேம். இதனே அறிக' என்று சொன் குர். அதைக்கேட்ட நசன், எட்டென்னும் எண்ணக் குறிக்கும் அந்த எழுத்தை மனத்தில் தான் அறியும் படி சொல்லுவீராக’ என்றேன். அதற்கு இவர், வேதியர்களுடைய ஊருக்கு த டிம் இட்டார்’ என்று செல்லுகிரு. இதன் கருத்து என்னேடி '? (எ . து..} o அ செ கிட்டு - தேன். ஆர் - நிறைந்த க - சோலே, உள் - மனத்தில், தசவுறும் - பொருத்தும், இசைத் தோம் - சென்னுேம், கலே - ஆடை தாமம் - பெயர். (இ கு.) உள் + தாவுறும், எழுத்து-அறிய, Eர்க்கு - இட்டார் எனப் பிசிக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/95&oldid=913681" இலிருந்து மீள்விக்கப்பட்டது