பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4

இவ்வரிய சிந்தனை மணிகள் திருக்குறள், திருமறைகள் முதலிய அரிய கருத்துரைகளால் கோர்க்கப் பெற்று ஒளி பெற்றுள்ளன. இவை மனித இனம் நாளும் நினைந்து நன்றாக வாழவும் உயரவும் வழிகாட்டித் தருவன.

இவ்வரிய சிந்தனைத் தேக்கத்தை வழங்கி அருளியவர் கள் தவத்திரு அடிகளார் அவர்கள் ஆவர். அவர்கள் நாளும் ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கும் உயர் தவச்சிலர்


uf -- - . : கற்றோர் அறியா அறிவும் கற்றோர்க்குத் தாம் வரம் பாகிய தலைமையும் பெற்றவர்கள். திருவண்ணாமல்ை ஆதீனத்தின் அருட்குரவராக விளங்கும் அரிய பேற் உடையவர்கள். • ... . . . . . என் கடன் பணி செய்து கிடப்பதே எனும் அருளு ரையைத் தம் வாழ்வின் உயிர்ப்பாகக் கொண்டு இலங்கும் உயர் பேரருளாளர் ஆவர். -

திருவருள் உள்நின்று உணர்த்த எழுந்த சிந்தனைகள் ஆதலின் இந்நூல் திருவுருட்சிந்தனை என்னும் ப்ெயருட்ன் வெளிவருகின்றது. நாளும் இச் சிந்தனைகளை விளம் கொள்ளவும் அதற்குத்தக நிற்கவும் திருவருள் முன்னின்று அருளுமாக, .

இச்சீரிய நூலை வெளியிடும் அன்பர் பாராட்டுக்குரிய் கவிஞர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் ஆவர்.

-க்கம் மிகுந்த நல்ல எண்ணத்தோடு இத்தகைய யை மேற்கொண்டு செய்து உதவும் அருமை அன்பர் கவிஞர். சீனி. திருநாவுக்கரசு அவர்களுக்கு தமிழுலகம் என்றும் கமைப்பட்டதாகும்.

அன்றுனர் அடியார் அவர் வான்புகள் ன்றது எங்கள் நிலவி உலகெலாம். புகழ் நி 9

திருப்பனந்தாள். கு. சுந்தரமூர்த்தி