பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. திருவருட் சிந்தனை.

இறைவா, சாவா வாழ்வினை வழங்கியருள் செய்க!

இறைவா, எல்லா உலகமும் ஆனாய் நீயே. நின் திரு வகுள் போற்றி போற்றி: இறைவு தான் இறக்க அச்சப் படவில்லை. என்றோ ஒரு நான் இறக்க வேண்டியதுதானே. ஆனால் இறைவா, நான் சாவதற்கு கூச்சப் படுகிறேன். . இறைவா என்னைச் சாவிலிருந்து காப்பாற்று. இருந் தும் இல்லாமல் இருப்பது: நான் வாழ்ந்தும் பயன்படா நிலையில்வாழ்வது; நான் உண்டும் உணர்விலாப்பிண்டமாய் வாழ்வது, உண்டு, உடுத்து, உறங்கி வாளா வாழ்வது இவை சவு நிலைகள். - -

இறைவ, இத்தகைய சவிலிருந்து என்னை மட்டுக் கொள்ள ஒய்விலாது உழைத்திடும் பேற்றினை அருள் செய்க! ஆன்மதேய ஒருண்ப்பாட்டுணர்வின்ை வழங்கி அருள் செய்க! . . . . . .

வாழ்க்கை விரிவு நோக்கியது. விரிந்து கொண்டு செல் வதே உயிர்ப்புள்ள வாழ்க்கை. அதிலும் ஓயாது விரிந்து: கொண்டிருப்பதே வாழ்க்கையின் உயிர்ப்பு , நிலை, வாழ் நிலை: - - - - - - - - - -

இறைவா எல்லைகள்,|வேலிகள் இவை அறியூர்மையின் படைப்புகள். ஆணவத்தின் அடையாளங்கள். இறைவா என் வாழ்க்கை எல்லைகளைக் கடந்ததாக விரிவடைய

“ அன்புக்கு எல்லை இருத்தல் கூடாது நான் உழைத்து உறவு கொள்ளும் உலகம் விரிவுடையதாகஅமைய வேண்டும். குறுகியது எதுவும் சாவு த்ன்னைப்பற்றியே சித்திப்பவன் பேய். இந்த இழிநிலை வேண்டாம். .

என் வாழ்க்கை ஓயாது விரிவடைய அருள் செய்க: எந்நாட்டவரும் என் சகோதரர். அனைத்துயிரும் என் உறவாக எண்ணி, வாழ்ந்து பணி செய்யப் பணித்திடுக. சாவா வாழ்வினை வழங்கி அருள் செய்க! • ‘. .