பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



நாட்குறிப்பை மந்திரமாக அமைத்து மக்கள் வாழ்வைப் பண்படுத்தும் வகையில் வாழ்வியல் ஒவியங்களாகத் தீட்டியருளிய திருவருட் கொடை வழக்கமே தவத்திரு. குன்றைக் குருமணியின் திருவருட் சிந்தனை. -

வாழ்வியல் சிக்கல் ஒன்று வாழ் முதலாகிய பொருள் எனப்பெறும் பரம்பொருளிடம் அடியவன் கேட்டுப் பெறுதல் முறையா?

கேட்டவர்களுக்கெல்லாம் அரிய பெருளாக அகன்று விட்டது அப் பரம் பொருள். சரி, கேளாமலேயே விட்டு விடு வோம் எனில், அழுத பிள்ளைதான் பல் குடிக்கும் என்ற உலகப் பழமொழி அவ்வப் போது நினைவுக்கு வருகிறது.

கேட்கல ம் 5Tyjs pisvg எதைக் கேட்பது? இச் சிக்கலைத் தீர்க்கும் மணிவாசகம் ஒன்று:

‘'வேண்டத் தக்கது அறிவோய் நீ

வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன்மாற்கு அரியே ய நீ

வேண்டி என்னைப் பணிகொண்ட ய் வேண்டி நீ யாது அருள்செய்த ய்

யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசொன்று உண்டென்னில்

அதுவும் உன் தன் விருப்பன்றே’’ . என்ற மணிவாசகத்தின் வேண்ட முழுதும் தருவோய் தி!’ என்ற திரு வார்த்தையின் விளக்கமாக அமைந்து அருளியதே முந்நூற்று அறுபத்தாறும். . -* . . .

குன்றக்குடி அடிகளார் என, அன்புளோர் நெஞ்சங்க னாலும், தமிழ் மாமுனிவர் எனத் தமிழக மக்களின் தழை தமிழ் உணர்ச்சிகளாலும், அடிகளார் என அன்ைத்துரிந்ாட்டு ஆற்றல்சால் கொள்கைப் பேர வளர்களl லும் பொதுச் சமய புனித நெறிச் சான்றோர் என அருள் நெறித் திருக்கூட்டி