பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னைக்கு இந்நூல் மலர்

என்னுள் தன்னை இருத்தி, என்னைத் தன்னுள் தழுவியவர் 'மன்னை' அண்ணன்; அன்பின் மன்னன்; உண்மைப் பகுத்தறிவின் பொன்னே அனையார், பண்பில்

பொய்யே அறியார்; அவர்க்கிங் நூல் தன்னை மலராய் வைத்தே

தளம்பு கண்ணிர் தணிக்கின்றேன்.

அன்பன்,

கோவை. இளஞ்சேரன்.

  • தமிழக முன்னாள் அமைச்சர், மன்னைப் பெரியார்’ என்று போற்றப்பெற்ற மன்னார்குடி ப. நாராயணசாமி.