பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

வேள்விப்பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்'

என்று சிவபெருமானைப் பார்ப்பன இனத்தவனாகப் பரி பாடல் விளக்கியது

சிவனை மட்டுமன்று நான்முகனையும்,

ஆதி அந்தணன்'

என்றது.

தமிழ்நாட்டுக் கடவுள் சிவனும் பார்ப்பனர் ஆக்கப் பட்டார். . -

شهدای زوه بدة i فقهی ها و راه های : sقه

அந்தணர் என்னும்பெயரில் அவ்வினத்தார் உயர்த்தியே பேசப்பட்டனர்.

பார்ப்பனர் என்னும் பெயரிலும்,

அரசனைப் பா ர்த துப்

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே'

என்று பெருமைப்டுத்தினார்.

-ஏற்ற பார்ப்பான் ஈர்ங்கை கிறையப்

பூவூம் பொன்னும் புனல்படச் சொரிந்து'

என்று போற்றியதாகப் பாடினார்.

1. கடுவன்

இளவெயினனார் : பரி : 5–26, 27 2. கடுவன்

இளவெயினனார் : Luff : ' 5–23 3. கபிலர் : பரி : 63—l

4. அவ்வையார் : புறம் : 367-5