பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 72 7. திருக்குறள் சிறப்பாராய்ச்சிப் புலவர்கள் கூட்டுறவும் வேண்டும். திருக்குறள் சிறப்பாராய்ச்சிப் புலவர்கள் ஆசிரியரின் திட்டத்திற்கு வேண்டிய முறைகளை வகுத்துக் கொடுப்பார்கள். வள்ளுவரின் அரசியல் நெறியையும் விளக்குவார்கள்.

  1. 事 *

இவ்வாருன சூழ்நிலைகள் ஏற்படவேண்டும். இதை வாசிக்கும் பெரியோர்களும், மதிப்புரை வழங்கும் பத்திரிகை ஆசிரியர்களும் முயன்ருல், சூழ்நிலைகள் உருவாவது உறுதி. சூழ்நிலைகள் உருவாகிவிட்டால் இந்நூலாசிரியர் எதிர் பார்க்கும் ஆலயம் எழும்புவது நிச்சயம். அதன் சார்பான திட்டிங் கள் நிறைவேறுவதும் திண்ணம். 'எல்லோரும் இன்புற்றிருக்க கினைப்பதேயல்லால் வேறென் றறியேன் பராபரமே,' சா. வேதமுத்து.