பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

இது, புகழில்லாதான் இருந்த இடத்தில் விளைவு குன்று மென்றது. ௨௩௯.

த்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகற் கல்லால் அரிது.

இ-ள்:- நத்தம்போல் கேடும்-ஆக்கம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்-உளதானாற் போல் சாதலும், வித்தகற்கு அல்லால் அரிது-வல்லவற் கல்ல தரிது,

இது, புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரி தென்றது, ௨௪0.

௮௬