பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : 1. மெய்யுணர்தல் பவன் எம்பிரான் பனிமாமதிக் கண்ணி விண்னோர் பெருமான் சிவன் எம்பிரான் என்னை ஆண்டு கொண்டான் என் சிறுமைகண்டும் அவன் எம்பிரான் என்ன நான் அடியேன் என்ன இப்பரிசே புவன் எம்பிரான் தெரியும் பரிசு ஆவது இயம்புகவே புகவே தகேன் உனக்கு அன்பருள் யான் என் பொல்லா மணியே தகவே எனை உனக்குஆட்கொண்ட தன்மை எப் புன்மையரை மிகவே உயர்த்தி விண்ணோரைப் பணித்தி அண்ணா அமுதே நகவே தகும் எம்பிரான் என்னை நீ செய்த நாடகமே 195 (9) (10)