பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 - 4. ஆத்தும சுத்தி ஒய்வு இலாதன உவமனில் இறந்தன ஒள்மலர்த் தாள்தந்து நீாவில்ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நல்நெறி காட்டித் தாயில் ஆகிய இன்அருள் புரிந்தஎன் தலைவனை நளிைகாணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழும்கடல் புகுவேனே (39) வேனில் வேள்கனை கிழித்திட மதிசுடும் அதுதனை நினையாதே மான்நிலாவிய நோக்கியர் படிறிடை மத்துஇடு தயிர்ஆகித் தேன்நிலாவிய திருவருள் புரிந்தனன் சிவன்நகர் புகப்போகேன் ஊனில்ஆவியை ஒம்புதல் பொருட்டு இனும் உண்டுஉடுத்து இருந்தேனே. (40)