பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : 5. கைம்மாறு கொடுத்தல் செல்வம் நல்குரவு இன்றி விண்ணோர் புழுப் புல் வரம்பு இன்றி யார்க்கும் அரும்பொருள் எல்லைஇல் கழல் கண்டும் பிரிந்தனன் கல்வகை மனத்தேன் பட்ட கட்டமே (48) கட்டுஅறுத்து எனைஆண்டு கண்ஆர நீறு இட்ட அன்பரொடு யாவரும் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டினோடு இரண்டும் அறியேனையே (49) அறிவனே அமுதே அடிநாயினேன் அறிவன் ஆகக் கொண்டோ எனை ஆண்டது அறிவு இலாமை அன்றே கண்டது ஆண்ட நாள் அறிவனோ அல்லனோ அருள் ஈசனே (50)