பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : 7. காருணியத்து இரங்கல் தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி பேர்ந்தும் என்பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை போற்றி வார்ந்தநஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம்ஈ வள்ளல் போற்றி ஆர்ந்த நின்பாதம் நாயேற்கு அருளிட வேண்டும் போற்றி போற்றி இப்புவனம் நீர் தீக் காலொடு வானம் ஆனாய் போற்றி எவ்வுயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறுஆய்ஈறு இன்மை ஆனாய் போற்றி ஐம்புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கையானே 252 (69) (70)