பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது திருச்சதகம் 8. ஆனந்தத்து அழுந்தல் (ஆசிரிய விருத்தம்) புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய் புணர்ப்பது அன்று.இது என்ற போது நின்னொடு என்னோடு என்இது.ஆம் புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின் சுழல்களே புணர்ப்பு அது ஆக அங்கணாள புங்கம் ஆன போகமே # போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தரஆதி இன்பமும் ஏக நின்கழலினை அலாது இலேன் என் எம்பிரான் ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக்கனே ஆகஎன்கை கண்கள் தாரை ஆறதாக ஐயனே 256 (71) (72)