பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்தத்து அழுந்தல் சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீர்இல் ஐம்புலன்களால் முந்தை.ஆன காலம் நின்னை எய்திடாத முர்க்கனேன் வெந்துஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்.கி விண்டிலேன் எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே இருப்பு நெஞ்சு வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்ன தாள் கருப்பு மட்டு வாய் மடுத்து என்னைக் கலந்து போகவும் நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது.ஆயினும் விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே 252 (79) (80)