பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.9 ஆனந்த பரவசம் பணிவார் பிணி தீர்த்தருளிப் பழைய அடியார்க்குஉன் அணிஆர் பாதம் கொடுத்தி அதுவும் அரிது என்றால் திணிஆர் முங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித் தனிஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே யானே பொய் என் நெஞ்சும் பொய்என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய்அடியேன் உனைவந்து உறுமாறே 272 (89. (90)