பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. 10. ஆனந்தாதீதம் மன்ன எம்பிரான் வருக என் எனை மாலும் நான் முகத்து ஒருவன் யாரினும் முன்ன எம்பிரான் வருக என் எனை முழுதும் யாவையும் இறுதி உற்றநாள் பின்ன எம்பிரான் வருக என் எனை பெய் கழற்கண் அன்பாய் என் நாவினால் பன்ன எம்பிரான் வருக என் எனை பாவநாச நின்சீர்கள் பாடவே (99) பாடவேண்டும் நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந்து உருகி நெக்கு நெக்கு ஆடவேண்டும் நான் போற்றி அம்பலத்து ஆடும் நின் கல்போது நாயினேன் கூடவேண்டும்நான் போற்றி இப்புழுக் கூடு நீக்குளனை போற்றி பொய்எலாம் விடவேண்டும் நான் போற்றி விடுதந்து அருளு போற்றி நின்மெய்யர் மெய்யனே (100) 282