பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்உறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய் வேர் உறுவேனை விடுதிகண்டாய் விளங்கும் திருவா ரூர் உறைவாய் மன்னும் உத்தர கோசமங் கைக்கு அரசே வார் உறு பூண் முலையாள் பங்க என்னை வளர்ப்பவனே (3) 292