பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. திருச்சாழல் தான்.அந்தம் இல்லான் தனை அடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் காண் ஏ.டீ ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள் வான்உந்து தேவர்கட்குஓர் வான்பொருள் காண் சாழலே(10) நங்காய்.இது என்ன தவம் நரம்போடு எலும்புஅணிந்து கங்காளம் தோள்மேலே காதலித்தான் காண் எடி கங்காளம் ஆமாகேள் காலஅந்தரத்து இருவர் தம்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ (11) கான்ஆர்புலித் தோல்உடை தலைஊண் காடுபதி ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர் எடீ ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும் வான்றாடர் கோவும் வழி அடியார் சாழலோ (12) 442